tag:blogger.com,1999:blog-77647942024-02-20T13:31:16.943+03:00நம்பிக்கை! (ஈமான்)சொல் ஒன்றும் செயல் ஒன்றும் இல்லாமல் சொல்லுடன் இணைந்த செயலாற்றுவோம்.Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comBlogger122125tag:blogger.com,1999:blog-7764794.post-24345591892763689232015-01-21T18:38:00.000+03:002015-01-21T18:38:09.235+03:00அறிவும் சுதந்திரமும்!
அல்லாஹ்வின் ஓர் உயர் படைப்பான மனிதன் நல்வாழ்வு பெறுவதற்கு, இஸ்லாம் எனும் வாழ்க்கை முறையைக் கொடுத்தான் என்பதை நாம் முன்னர் விளக்கமாகப் பார்த்தோம். எனினும், மனிதன் இஸ்லாத்தை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்று அல்லாஹ் பலவந்தப்படுத்தவில்லை.
மாறாக மனிதனுக்கு
- சிந்திக்கக் கூடிய ஆற்றலைக் கொடுத்தான்
- நல்லது கெட்டதைப் புரிந்துக் கொள்ளக்கூடிய திறமையைக் கொடுத்தான். அத்துடன்,
- இவற்றைத் தான் Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-32874171773429608422015-01-21T18:37:00.002+03:002015-01-21T18:37:44.590+03:00மறுமைநாள்!
மறுமையை நம்பவேண்டும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த ஐந்தாவது அம்சமாகும்.
இது தொடர்பாக நம்பிக்கை கொள்ள வேண்டியவைகளை பேரறிஞர் மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
அவைகளாவன:
1. ஒருநாள் அல்லாஹ் முழு உலகையும், படைப்பினங்களையும், அழித்து விடுவான். அந்த நாளின் பெயர் 'கியாமத்' ஆகும்.
2. பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அனைவரும் அல்லாஹ்வுக்கு Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-74860423601932485742015-01-21T18:37:00.001+03:002015-01-21T18:37:28.644+03:00இறைத்தூதர்கள்!
அல்லாஹ் மனிதரை நல்வழிப்படுத்த பல வேதங்களை அருளினான் என முன்னர் பார்த்தோம். அத்துடன் அவன், "நீங்கள் எப்படியும் இந்த வேதங்களை புரிந்து, எப்படி வேண்டுமானாலும் பின்பற்றுங்கள்" என்று மனிதரை நட்டாற்றில் விடவில்லை. மாறாக, இவ்வேதங்களைத் தெளிவாக புரிந்து, அவற்றுக்கேற்ப வாழ்ந்து, ஈருலக நற்பயன்களைப் பெறுவது எப்படி என்பதைக் கற்றுக்கொடுத்து, முன்மாதிரியாக வாழும் மனிதபுனிதர்களை அவர்களிலிருந்தே தோற்றுவித்தான்Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-43157148578225461452015-01-21T18:36:00.002+03:002015-01-21T18:36:48.942+03:00வேதங்கள்!
அல்லாஹ், உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களுக்கும் பல்வேறு காலகட்டங்களில் தனது வழிகாட்டல்கள் அடங்கிய வேதங்களை அருளியிருக்கின்றான். அவற்றில் சில வேதங்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
அவையாவன:
- நபி மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட "தௌராத்"- நபி தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட "ஸபூர்"- நபி ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட "இன்ஜீல்"- நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-64848698336035193092015-01-21T18:36:00.001+03:002015-01-21T18:36:32.201+03:00வானவர்கள்!
அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது இஸ்லாத்தில் இரண்டாவது அம்சமாகும். இவர்களை அரபு மொழியில் 'மலாஇகா' எனக் கூறப்படும். கண்களுக்குப் புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்பட முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது.
இவர்களுல் பிரதானமானவர் Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-66181574348724924362015-01-21T18:35:00.003+03:002015-01-21T18:35:59.533+03:00இறைவன் இருக்கின்றான்!
சில ஒழுக்கக் கோட்பாடுகளை மட்டும் கொண்ட மதங்களும், நவீன கொள்கைகளும் "இறைவன் உண்டா?" என்ற வேண்டாத வினாவை எழுப்பி, மக்களைத் தவறான வழிகளில் இட்டுச் செல்கின்றன. அவற்றின் இந்த கெடுதி மிக்க போதனைகளால் ஆவது ஒன்றுமில்லை - மக்கள் கெட்டு குட்டிச்சுவராவதைத் தவிர!
"இறைவன் இருக்கின்றான்" என்பதற்கு இப்பிரபஞ்சமும், இதன் அமைப்பும், இவ்வமைப்புக்கு உட்பட்ட ஏனைய படைப்புகளின் இயக்கத்தன்மையும், மேற்காணும் வகையில் Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-50250946249826220032015-01-21T18:35:00.001+03:002015-01-21T18:35:36.474+03:00இறைவனை நாட...
சில மதங்களில் இறைவனை நாடுவதற்கும், அவனிடம் தேவைகளை கேட்டுப் பெறுவதற்கும் குட்டி தெய்வங்களை வைத்துக் கொண்டுள்ளார்கள்; இறந்தவர்களின் அடக்கஸ்தலங்களை நாடுகிறார்கள்; சிலைகளுக்கு பலவகையான நைவேத்தியங்களை வைக்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறுவதெல்லாம், 'நாம் வல்லமை பொருந்திய இறைவனை நேராக நாட முடியாது; எனவே, அவனுக்கு நெருக்கமானவர்கள் ஊடாகவே நாடுவதுதான் அதிக பயன்களைப் பெற சிறந்த வழி' என்பதாகும்.
இஸ்லாம் Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-64169136604517348122015-01-21T18:34:00.001+03:002015-01-21T18:34:42.810+03:00எல்லாவற்றையும் சூழ்ந்து நிற்கின்றான்!
அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையை துறைகள் வாரியாகவோ, இம்மை மறுமை என்றோ பிரித்து நோக்குவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. 'வணங்குவதற்குதான் அல்லாஹ்; வாழ்வது எப்படியும் எக்கொள்கைப்படியும் இருக்கலாம்' என்ற கருத்தை இஸ்லாம் முழுமையாக நிராகரிக்கின்றது.
அல்லாஹ் அண்ட சராசரத்தையும், அதனுள் அடங்கப் பெற்றவற்றையும், எல்லாக் காலங்களையும், எல்லாச் சூழல்களையும், எல்லா உயிரினங்களையும், எல்லாப் பொருட்களையும் - ஆக அணு Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-30534444502517812502008-02-28T09:43:00.001+03:002008-02-28T09:48:47.062+03:00பல தெய்வ வழிபாடு...."அல்லாஹ் ஒருவனே; அவனன்றி வேறு இறைவன் இல்லை" என்ற கருத்தை வழங்கும் இஸ்லாத்தில் பல தெய்வ நம்பிக்கைக்கு இம்மியளவும் இடமில்லை. அத்தகைய நம்பிக்கைக்குரிய அனைத்து வாயில்களும் மூடிவிட்ட இஸ்லாத்தில் நம்பிக்கையிலும் நடைமுறையிலும் சொல்லிலும் செயலிலும் வணக்கத்திலும் வழிபாடுகளிலும்பல தெய்வம் என்ற வாடை கூட வீசுவது இல்லை. மற்ற மதங்களில் ஆளுக்கொரு தெய்வம் இருப்பதை நீங்கள் காணலாம். ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7764794.post-30636732432983147562008-02-28T09:41:00.002+03:002008-02-28T09:49:45.299+03:00அவதாரம் எடுத்தல்!சில மதங்களில் இறைவன் மனித அவதாரம் எடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது. இக்கருத்து இஸ்லாமிய இறைக்கருத்துக்கு நேர் எதிரானதாகும்.அல்லாஹ், ஒருபோதும் ஒரு மனிதராகவோ, அல்லது வேறு ஏதாவது உயிரினமாகவோ அவதாரம் எடுத்து வருவது இல்லை. காரணம், அவன் அழிவே இல்லாதாவன். ஏனைய எல்லாமே அழியக்கூடியன. மனிதனும் மற்றைய உயிரினங்களும் பிறந்து இறந்து விடுவன. மற்ற இயற்கைப் படைப்புகளும் என்றோ அழியக்கூடியன. எனவே, அழியக்கூடியவை Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-23923434510552996862008-02-28T09:40:00.000+03:002008-02-28T09:51:31.237+03:00கற்பனைக்கு எட்டாதவன்!மனிதனுக்குக் 'கற்பனா சக்தி' என்றொன்றை அல்லாஹ் வழங்கியுள்ளான். அந்தக் கற்பனா சக்தி எல்லோருக்கும் ஒரேவிதமாக அமைவது இல்லை. ஒவ்வொருவரது அறிவு, அனுபவம், திறமை, ஆர்வம் என்பவற்றுக்கமைய அது வித்தியாசப்படும். அத்தகையவர்களுள் ஆன்மீக ஆர்வம் மேலிட்டு அதில் அதிக ஈடுபாடு கொண்ட பல மதத்தைச் சேர்ந்தவர்கள் இறைவனைப் பற்றிய கற்பனையில் ஈடுபடலாயினர். அத்தகைய ஈடுபாடுகள் மூலமே விதவிதமான விக்கிரகங்கள் தோற்றம் பெற்றன. Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-16130323084289114322008-02-28T09:37:00.004+03:002008-02-28T09:52:27.883+03:00மனைவியும் மக்களும்...!இறைவன் எல்லா வகையான தேவைகளிலிருந்தும் விடுபட்டவன்; தூய்மையானவன் என்பதை யாரும் மறுப்பது இல்லை. என்றாலும் அறிந்தோ அறியாமலும் இந்த இறைவனின் தூய்மைக்கு மாசு கற்பிக்கும் வேலை சில மதங்களிலும் நடைபெற்றுள்ளது. அதாவது, 'இறைவனுக்கு மனைவி உண்டு; மக்கள் இருக்கிறார்கள்' என்ற கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.உதாரணமாக: - பரமசிவனுக்குப் பார்வதி மனைவியாகவும், வினாயகர், முருகர் இருவரும் பிள்ளைகளாகவும் இருப்பதாக இந்து Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-65223150858754772342007-05-24T07:46:00.000+03:002007-05-24T07:54:50.301+03:00ஈமானின் நிலைகள்-விதியை நம்புதல்குர்ஆன் ஹதீஸில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதை அப்படியே நம்பவேண்டும். விதி நம்பிக்கைகளில் ஒன்றாகும். மார்க்கத்தின் சட்டதிட்டங்களை விரிவாக நம் சிந்தனையை செலுத்தி அலசி ஆய்வது போல் விதியைப் பற்றி ஆராயக்கூடாது.விதியைக் கீழ்கண்டவாறு நம்புதல் வேண்டும்1. நடந்து முடிந்த, நடந்து கொண்டிருக்கின்ற, நடக்கவிருக்கின்ற அனைத்து விஷயங்களும் அதன் அறிவும் அல்லாஹ் நன்கறிந்தவன் என நம்புவது.2. நடந்து முடிந்த, நடந்து Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-42327881019901684602007-05-24T07:44:00.000+03:002007-05-24T07:45:31.388+03:00ஈமானின் நிலைகள்-மறுமையை நம்புதல்மறுமை நாளின் அடையாளங்கள்உலகம் அழிவதற்கு மிக நெருக்கத்தில் ஏற்படும் பத்து அடையாளங்களை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:வானத்திலிருந்து வெளிப்படும் புகை மண்டலம்தஜ்ஜால் வருகைமனிதனுடன் பேசும் பிராணி வருகைசூரியன் மேற்கிலிருந்து உதித்தல்ஈஸா(அலை) வானத்திலிருந்து இறங்குதல்யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வருகைகிழக்கே ஒரு பூகம்பம்மேற்கே ஒரு பூகம்பம்அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்எமன்; நாட்டிலிருந்து புறப்படும் Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-80104558868528549442007-05-24T07:41:00.000+03:002007-05-24T07:42:17.019+03:00ஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-3) நபிமார்களின் பணி:1. சமூகத்தைச் சீர்படுத்துவதற்காக:அல்லாஹ்வின் செய்தியைப் பெற்று அதைக் கூட்டாமல் குறைக்காமல் அப்படியே கூறுவது.மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள் ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்'' என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-39858871183429740632007-05-24T07:36:00.000+03:002007-05-24T07:39:26.428+03:00ஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-2)நபிக்கு வேதம்.(முஃமின்களே!)''நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-81172871634525531632007-05-24T07:34:00.000+03:002007-05-24T07:35:26.181+03:00ஈமானின் நிலைகள்-நபிமார்களை நம்புதல் (பாகம்-1)(இறை)தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-25734077116280392632007-05-24T07:31:00.000+03:002007-05-24T07:32:55.901+03:00வேதங்களை நம்புவது! (பாகம்-2)குர்ஆனில் பெயர் கூறப்பட்ட வேதங்கள்.மூஸா (அலை) தவ்ராத் --- 2:53,5:44,66,68,17:2ஈஸா (அலை) இன்ஜீல் --- 5:46,110தாவூத் (அலை) ஸபூர் --- 4:163,17:55முஹம்மது (ஸல்) அல்குர்ஆன் --- 39:1,2,42:7,14:4,15:9சுஹ்ஃபு என்ற ஏடுகள் ---- 3:84, 87:18.19 இன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்). Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-72671360855302496232007-05-24T07:30:00.000+03:002007-05-24T07:31:15.788+03:00வேதங்களை நம்புவது! (பாகம்-1)வேதம் என்றால் எந்தவித மறுப்பும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடிய சொல், சட்டம், வாழ்க்கை நடைமுறை, வணக்க வழிபாட்டு முறைகளைக் கூறக்கூடியவை போன்றவற்றைக் கூறுகிறார்கள். ஒன்றை வேதம் என்று ஏற்றுக் கொள்ளவேண்டுமானால் அது குறைபாடற்ற இறைவனிடமிருந்து வந்திருக்க வேண்டும். மனிதன், மனிதர்கள், பேரறிஞர்கள், ஒரு குழு, ஒருநாடு ஏன் முழு உலகும் சேர்ந்து உருவாக்கினாலும் அப்படிப்பட்ட ஒன்றை உருவாக்க முடியாது. Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-26365850291879177422007-05-24T07:26:00.000+03:002007-05-24T07:28:07.783+03:00ஈமானின் நிலைகள்-மலக்கு(வானவர்)களை நம்புவது(நம்முடைய) தூதர் தம் இரட்சகனிடமிருந்து தமக்கு இறக்கிவைக்கப்பட்ட(வேதத்)தை விசுவாசிக்கின்றனர். (அவ்வாறே மற்ற) விசுவாசிகளும் (விசுவாசிக்கின்றனர் இவர்கள்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதத்தையும், அவனுடைய தூதர்களையும் விசுவாசிக்கின்றனர். அவனுடைய தூதர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை படுத்திவிட மாட்டோம் (என்றும்) மேலும் (இரட்சகனே! உன் வேத வசனங்களை) நாங்கள் Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-42953760501987400552007-05-24T07:24:00.000+03:002007-05-24T07:25:55.104+03:00ஈமானின் நிலைகள்-அல்லாஹ்வை நம்புதல். பகுதி (2)பெயர் மற்றும் தன்மைகளில் ஏகத்துவம்(அஸ்மாவு வஸிஃபாத்)பெயரில் ஏகத்துவம்:அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் :அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள். (7:180)அல்லாஹ்வுக்கு தொண்ணூற்று ஒன்பது Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-57876617672016152142007-05-11T05:17:00.000+03:002007-05-24T07:23:30.206+03:00ஈமானின் நிலைகள் - அல்லாஹ்வை நம்புதல். பகுதி (1)நெல்லை இப்னு கலாம் ரசூல்நபி (ஸல்) அவர்களிடம் குறைஷியர்கள் அல்லாஹ்வின் பரம்பரையைப் பற்றிக் கேட்டதற்கு பதிலாக அத்தியாயம் (112) சூரத்துல் இக்லாஸை அல்லாஹ் இறக்கி வைத்தான்.(நபியே?!) நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (112:1-4)இறைவன் அகில உலகுக்கும் ஒருவன் தான், இறைவன் Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-1143083825140700712007-03-05T05:51:00.000+03:002007-03-07T05:51:39.603+03:00நெருக்கடியான வாழ்க்கை எதனால்?"ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக் கூடாது. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதி என நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?" "நீங்கள் என்னையே வணங்க வேண்டும். இதுதான் நேரான வழியென்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?""(அவ்வாறிருந்தும்) உங்களில் பெருந்தொகையினரை அவன் நிச்சயமாக வழிகெடுத்து விட்டான். இதனை நீங்கள் அறிந்து கொள்ள வில்லையா?". (36:60-62)"என் அடியார்களிடத்தில் நிச்சயமாகJafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7764794.post-29028792742826250382007-02-27T05:58:00.001+03:002007-02-27T05:58:41.484+03:00ஈமானின் கிளைகளின் வகைகள்'ஈமான் என்பது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்ட கிளைகள் கொண்டதாகும். அவற்றில் மிக உயர்வானது 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்லுவதாகும். மிகத்தாழ்ந்தது பாதையில் (பிறருக்குத்) தீங்கு ஏற்படுத்தக் கூடியதை அகற்றி விடுவதாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் சொன்னதை இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு பத்ஹுல் பாரியில் பதிவு செய்துள்ளார்கள்.'Jafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7764794.post-1155458463474767202006-08-13T11:35:00.000+03:002006-08-13T11:41:03.496+03:00கப்றுகளில் பள்ளி கட்டலாமா? (மீள்பதிவு)கப்றுகளைப் பள்ளிகளாக்குவதை தடுத்து பல ஹதீஸ்கள் வந்திருக்கின்றன.அப்படிச் செய்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்திருக்கிறார்கள்.தமது கப்றில் வைபவங்கள் கொண்டாடுவதையும் விலக்கினார்கள். முதலில் மக்களிடையே இணை வைத்தல் என்பது நூஹ் நபி அவர்களின் காலத்திலே தான் துவங்கிற்று. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 'நபி நூஹ் (அலை) அவர்களுக்கும், நபி ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையிலான பத்துத் தலைமுறையிலுள்ளJafar alihttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com1